ஞாயிற்றுக்கிழமை 19 ஆம்திகதி அதிகாலை உங்கள் வெற்றுக் கண்களால் ஐந்து கிரகங்களையும் நிலவையும் பார்க்க முடியும்.
சூரியன் உதயமாவதற்கு சுமார் 45 நிமிடங்களுக்கு முன்பு தொலைநோக்கியை பயன்படுத்தாமல் வெற்றுக் கண்களால் ஐந்து கிரகங்களையும் சந்திரனையும் பார்க்க முடியும் .
புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன்,சனி மற்றும் சந்திரன் அனைத்தும் தெரியும். மெல்லிய பிறை நிலவு வானத்தின் கிழக்கு-வடகிழக்கு பகுதியில் மிகக் குறைவாக இருக்கும், மேலும் இது 1 சதவீதம் மட்டுமே ஒளிரும்.
புதன் சந்திரனின் வலதுபுறமாகவும், செவ்வாய் தென்கிழக்கில் வானத்தில் பாதியிலும், வியாழன் தென்மேற்கில் அடிவானத்திற்கு மேலேயும், சனி வியாழனின் மேல் இடதுபுறத்திலும் இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM