கட்டாரில் 2022 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடருக்கான போட்டி நடைபெறும் அட்டவணையை பீபா வெளியிட்டுள்ளது.
கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டி 2022 இல் கத்தாரிநடைபெறவுள்ளது. 8 மைதானங்களில் 28 நாட்களில் நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரானது எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தொடரின் குழு நிலை சுற்றுப் போட்டியில் நாளொன்று நான்கு போட்டிகள் நடத்த திட்மிடப்பட்டுள்ளது. கட்டா நேரப்படி பிற்பகல் 1 மணிக்கும் , மாலை 4 மணிக்கும், இரவு 7 மணிக்கும், இரவு 10 மணிக்கும் போட்டிகள் ஆரம்பமாகும். இலங்கைக்கும் கட்டாருக்கும் 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் நேர வித்தியாசம் காணப்படுகிறது. உதாரணமாக கட்டாரில் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.
நவம்பர் 1 ஆம் திகதி 60 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் கட்டப்பட்டுள்ள பேய்ட் மைதான அரங்கில் போட்டி நடைபெறும்.
டிசம்பர் 18 ஆம் திகதி 6 மணிக்கு இறுதிப் போட்டி ஆரம்பமாகும். இந்த போட்டி லுசைல் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM