இலங்கையில் முதன்முறையாக விமானங்கள் கடத்தப்படல் மற்றும் பணயக் கைதிகளாக பிடிக்கப்படல் போன்ற சந்தர்ப்பங்களில் சர்வதேச விமான போக்குவரத்து விதிமுறைகளுக்கு அமைய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுவதற்காக ஒன்பது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான நியமனம் இன்று பாதுகாப்பு அமைச்சில் ஓய்வுப்பெற்ற பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தலமையில் இடம்பெற்றது.
இதன் போது, பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்பது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குமான நியமனக் கடிதங்களை முன்னால் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன வழங்கி வைத்தார்.
இவ்வாறு பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளாக இன்று நியமனம் பெற்றவர்கள் அனைவரும் 2006ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட பயிற்சிநெறியில் பங்குகொண்டவர்களாவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM