அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்ட உலக தலைவர்களின் டுவிட்டர் கணக்குகளை மோசடி கும்பல் ஒன்று ஹேக் செய்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், மைக் ப்ளூம்பெர்க் , உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் டுவிட்டர் கணக்குகளை மோசடிக் கும்பல் ஒன்று திடீரென ஹேக் செய்துள்ளது.
அதேபோல் அப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களின் கணக்குகளையும் ஹேக் செய்துள்ளது.
அவர்களுடைய பக்கத்தில் ‘‘நாங்கள் உங்களுக்கு பிட்கொய்ன் மூலம் இரண்டு பணம் வழங்குகிறோம். நீங்கள் ஆயிரம் டொலர் அனுப்பினால், 2 ஆயிரம் டொலர் திரும்ப வழங்குவோம். 30 நிமிடத்திற்குள் திரும்ப வழங்கப்படும் என்று’’ பதிவிட்டு ஒரு பிட்கொய்ன் லிங்கையும் அனுப்பியுள்ளனர்.
பிட்காயின் பரிவர்த்தனை செய்யும் கும்பல் சமூக வலைதளமான டுவிட்டர் கணக்கிற்குள் எப்படி புகுந்தது என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி வருவதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது போன்ற ஒரு நிகழ்வு மிகப்பெரிய விதிமீறல் நடந்துள்ளதாக கண்டனம் எழுந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM