ஹக்மன விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு

Published By: Vishnu

16 Jul, 2020 | 06:39 AM
image

ஹக்மன விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சார்ஜண்ட் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

ஹக்மன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொங்கல பகுதியில் அமைந்துள்ள வீதிச் சோதனைச்சாவடியொன்றில் கடந்த 13 ஆம் திகதி இரவு 11 மணியளவில் கடமையில் ஈடுபட்டிருந்தபோதே அவர் மீது டிப்பர் வாகனம் மோதியுள்ளது. 

இதனால் ஹக்மன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 36 வயதான, வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்தார்.

இதன் பின்னர் விபத்தினை ஏற்படுத்திய நபர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையிலேயே விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சர்ஜண்ட் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38