ஹக்மன விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சார்ஜண்ட் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
ஹக்மன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொங்கல பகுதியில் அமைந்துள்ள வீதிச் சோதனைச்சாவடியொன்றில் கடந்த 13 ஆம் திகதி இரவு 11 மணியளவில் கடமையில் ஈடுபட்டிருந்தபோதே அவர் மீது டிப்பர் வாகனம் மோதியுள்ளது.
இதனால் ஹக்மன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 36 வயதான, வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்தார்.
இதன் பின்னர் விபத்தினை ஏற்படுத்திய நபர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையிலேயே விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சர்ஜண்ட் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM