ஜப்பான் நாட்டை சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரரான இக்கி கொட்சுகோய் (வயது 25). இவரது மனைவி ஒரு சட்ட நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கும், அந்த நிறுவனத்தின் அதிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத்தில் ஒரு நாள், இக்கி தனது மனைவி, சட்ட நிறுவன அதிபருடன் உறவுக்கொண்டதை கண்டுள்ளார்.
அச் சந்தர்ப்பத்தில் அவரிடம் மனைவி, என்னை இவர்தான் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொண்டார்’ என சட்ட நிறுவன அதிபர் மீது குற்றம் சாட்டினார்.
இதில் ஆத்திரம் அடைந்த இக்கி, உடனே தோட்டத்தில் செடிகளை வெட்ட பயன்படுத்தும் கத்தரிக்கோலை கொண்டு, சட்ட நிறுவன அதிபரின் ஆணுறுப்பை வெட்டி துண்டித்து, கழிவறையில் வீசி விட்டார்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, இக்கியின் மனைவியின் கள்ளக்காதல் வெளிச்சத்திற்கு வந்தது. இருப்பினும், மிகவும் ஆபத்தான குற்றத்தை செய்திருக்கிறார் என கூறி இக்கிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM