உள்ளுராட்சி மன்ற தேர்தல் : வேட்பாளர்களுக்கான நேர்முக பரீட்சை ஜுலை 12 இல் 

Published By: Ponmalar

06 Jul, 2016 | 12:54 PM
image

நாட்டின் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை தெரிவு செய்யும் நேர்முக பரீட்சை எதிர்வரும் ஜுலை 12 ஆம் திகதியிலிருந்து இடம்பெறுமென கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கட்சி தலைமையகத்திற்கு கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு அதிகமாக இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ள கட்சி தீர்மானித்துள்ளதாக இதன்போது அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50