பஸ் கட்டணம் திருத்தம் : இன்றும் கலந்துரையாடல்

Published By: Robert

06 Jul, 2016 | 12:11 PM
image

வருடாந்த பஸ் கட்டணம் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியிற்கும் தனியார் பஸ் சங்கத்திற்கும் இடையில் இன்று இரண்டாம் முறையாகவும் கலந்துரையாடல் நடைப்பெறவுள்ளது.

இன்று நண்பகல் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளும் கலந்துக்கொள்வார்கள் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார். 

பஸ் கட்டணம் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுகிழமை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

அதன் தொடராகவே இன்று இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பஸ் கட்டணம் திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானமும் இன்றைய தினம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02