மேற்கு யேமனில் அல்-ஹுதாய்தா மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இருபத்தி நான்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக யேமன் இராணுவம் செவ்வாய்க்கிழமை துருக்கியின் அனடோலு செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளது.
எனினும் இத் தாக்குதல் தொடர்பில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சார்பில் எதுவித அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யேமனின் தலைநகர் சனா உட்பட நாட்டின் பெரும்பகுதியைக் கைப்பற்றியது முதல் மோதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.
இந்த மேதல்கள் காரணமாக பொதுமக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான யேமேனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM