24 மணிநேரத்தில் யேமனில் 24 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பலி!

Published By: Vishnu

15 Jul, 2020 | 11:42 AM
image

மேற்கு யேமனில் அல்-ஹுதாய்தா மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இருபத்தி நான்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக யேமன் இராணுவம் செவ்வாய்க்கிழமை துருக்கியின் அனடோலு செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளது.

எனினும் இத் தாக்குதல் தொடர்பில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சார்பில் எதுவித அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யேமனின் தலைநகர் சனா உட்பட நாட்டின் பெரும்பகுதியைக் கைப்பற்றியது முதல் மோதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. 

இந்த மேதல்கள்  காரணமாக பொதுமக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான யேமேனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10