சிலாபம் பகுதியில் தனியார் பஸ் ஊழியர்கள் 6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இரண்டு பஸ் ஊழியர்களுக்கு இடையில் நேற்று (05) இடம்பெற்ற மோதலின் காரணமாக குறித்த தனியார் பஸ் ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா - கொழும்புக்கிடையில் பயணிக்கும் தனியார் பஸ் ஊழியர்களுக்கும், சிலாபம் - கொழும்புகிடையில் பயணிக்கும் சொகுசு பஸ் ஊழியர்களுக்குமிடையிலேயே குறித்த மோதல் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட நபர்களை சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM