தனியார் பஸ் ஊழியர்கள் 6 பேர் கைது

Published By: Ponmalar

06 Jul, 2016 | 11:39 AM
image

சிலாபம் பகுதியில் தனியார் பஸ் ஊழியர்கள் 6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இரண்டு பஸ் ஊழியர்களுக்கு இடையில் நேற்று (05) இடம்பெற்ற மோதலின் காரணமாக குறித்த தனியார் பஸ் ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா - கொழும்புக்கிடையில் பயணிக்கும் தனியார் பஸ் ஊழியர்களுக்கும், சிலாபம் - கொழும்புகிடையில் பயணிக்கும் சொகுசு பஸ் ஊழியர்களுக்குமிடையிலேயே குறித்த மோதல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட நபர்களை சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22