ஒரே பிரசவத்தில் இரு கன்றுகள்

Published By: Vishnu

15 Jul, 2020 | 08:12 AM
image

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டானைக் கிராமத்தில் பசுவொன்று ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது.

மண்டானைக் கிராமத்தில் வசிக்கும் வின்சன் டெய்சி என்பவருக்கு சொந்தமான பசுவொன்றே இவ்வாறு இரு கன்றுகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈன்னெடுத்துள்ளது.

ஒரே மாதிரியான நிறம் மற்றும் தோற்றத்தை கொண்ட இரு கன்றுகளும் தற்போது நலமாக உள்ளதுடன், ஆர்வத்தில் கிராமவாசிகள் ககன்றுகளை பார்வையிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right