திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டானைக் கிராமத்தில் பசுவொன்று ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது.
மண்டானைக் கிராமத்தில் வசிக்கும் வின்சன் டெய்சி என்பவருக்கு சொந்தமான பசுவொன்றே இவ்வாறு இரு கன்றுகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈன்னெடுத்துள்ளது.
ஒரே மாதிரியான நிறம் மற்றும் தோற்றத்தை கொண்ட இரு கன்றுகளும் தற்போது நலமாக உள்ளதுடன், ஆர்வத்தில் கிராமவாசிகள் ககன்றுகளை பார்வையிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM