47 வெளிநாட்டு மாலுமிகள் நாட்டை வந்தடைந்தனர்

Published By: Vishnu

15 Jul, 2020 | 06:56 AM
image

47 பேரை உள்ளடக்கிய வெளிநாட்டு மாலுமிகளை கொண்ட இரு குழுக்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளன.

கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பல்களில் திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காகவே இவர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். 

அதன்படி இன்று அதிகாலை 1.45 மணியளவில் 42 பேர் தோஹாவிலிருந்து. கட்டார் எயர்வேஸ் விமத்தில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மேலும் அதிகாலை 4.30 மணிக்கு இந்தியாவின் பெங்களூரிலிருந்து மேலும் ஐந்து மாலுமிகள் இந்டிகோ எயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 6E9093 என்ற விமானத்தில் மத்தள, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38