இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் வெற்றிப்பெற்று முழுத்தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து அணி.
இங்கிலாந்து அணிக்கெதிரான இறுதிப் போட்டியான டி20 போட்டி நேற்று (05) இடம்பெற்றது.
இந்த போட்டியில் 8 விக்கட்டுகளினால் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 140 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பாக அதிகப்பட்சமாக குணதிலக்க 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இங்கிலாந்து அணி சார்பில் முதலாவது டி20 போட்டியில் விளையாடிய டவ்ஸன் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
141 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 2 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இதில் பட்லர் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களையும், அணித்தலைவர் மோர்கன் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்த வெற்றியுடன் டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, போட்டி என இங்கிலாந்து கைப்பற்றி முழுத்தொடரையும் தன் வசப்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM