கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் மாயம்

Published By: Digital Desk 4

13 Jul, 2020 | 06:04 PM
image

கடலுக்கு நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயாகல துடாவ பகுதியைச் சேர்ந்த கடல் பகுதியிலேயே குறித்த இரு பெண்களும் நீராடச் சென்ற போதே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இருவரையும் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு  சம்பவம் தொடர்பில் பயாகலப் பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13