கடலுக்கு நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயாகல துடாவ பகுதியைச் சேர்ந்த கடல் பகுதியிலேயே குறித்த இரு பெண்களும் நீராடச் சென்ற போதே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இருவரையும் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் பயாகலப் பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM