தனது அரசியல் எதிர்காலம் குறித்து டக்ளஸ் ஆருடம் 

Published By: Digital Desk 4

13 Jul, 2020 | 06:06 PM
image

வயது போன அரசியல் எனக்கு சரிவராது. ஐந்து வருடங்கள் மட்டுமே அரசியலில் இருப்பேன். அதன் பின்னர் இளைய தலைமுறையிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு ஆலோசகராக செயற்படுவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நல்லூரில் உள்ள தனியார் விடுதியில் நிகழ்வு ஒன்றில் நேற்று கலந்து கொண்டு  உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் கூட்டமைப்பின் கைகளில் இருந்த வடக்கு மாகாணசபை தனக்கு இருந்த அதிகாரங்களை உச்ச அளவில் பயன்படுத்தவில்லை.

த.தே.கூ தலைவர் சம்பந்தன்  20 ஆசனங்களை தாருங்கள் என்பதைப்போல் நாங்கள் கேட்கவில்லை. 5 ஆசனங்களை கைப்பற்றும் பட்சத்தில் தமிழர்களின் அரசியல் பிரச்சினை, அபிவிருத்தி, அன்றாட பிரச்சினைகளை தீர்து வைப்பேன்.

நாட்டில் புதிய அரசியலமைப்பு வரும் என்று காத்திருக்க முடியாது. அரசாங்கத்துடன் இனைந்து நாங்கள் தமிழர்களாக கௌரவமாக வாழ்வதற்கான தீர்வை பெற முயற்சிக்க வேண்டும், என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37