இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பரிசீலனை தொடர்கிறது!

Published By: Vishnu

13 Jul, 2020 | 01:25 PM
image

இலங்கைக்கும் மற்றும் சிங்கப்பூருக்கிடையில் கையெழுத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பரிசீலனை பணிகளானது இன்னும் முழுமை பெறவில்லை என இன்று நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு குழு இன்னும் ஒப்பந்தத்தை மீளாய்வு செய்து வருவதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேர இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

நாட்டில் அண்மைய சூழ்நிலைகள் காரணமாக மறு ஆய்வு முன்னேற்றத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டிய சட்டமா மா அதிபர் மீளாய்வினை நிறைவு செய்த அதிக நேரம் ஒதுக்குமாறும் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

அதற்கிணங்க அது தொடர்பான மேலதிக விசாரணையை நவம்பர் 3 ஆம் திகதி வரை உயர் நீதமன்றம் ஒத்தி வைத்தது.

மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது இலங்கை மற்றும் சிங்கப்பூர் இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15