மஸ்கெலியா நகருக்குள் முகக்கவசம் அணியாது பிரவேசிப்போருக்கு பொலிஸார் எச்சரிக்கை

Published By: Digital Desk 4

13 Jul, 2020 | 02:00 PM
image

மஸ்கெலியா பொலிஸாரால் இன்று 13 ஆம் திகதியன்று காலை நகருக்கு வருகை தரும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பணிப்புரை வழங்கப்பட்டது.

மேலும், முகக்கவசம் அணியாதோரின் பெயர் பட்டியல் பெறப்பட்டதுடன் எதிர்வரும் நாட்களில் நகருக்கு வருகை தரும் போது முகக்கவசம் அணிய தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.

இந்நடவடிக்கையை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் படி உதவி பொலிஸ் அதிகாரி தலைமையிலான பொலிஸார்  முன்னெடுத்து வந்தமை குறிப்பிட்டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08