இந்தியாவின் மிகப்பெரிய பொலிவூட் திரைப்பட நட்சத்திரமான அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சனின் ரசிகர்கள் அவர் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்கிறார்கள்.
இதேவேளை, அமிதாப் பச்சன் விரைவாக குணமடையுமாறு தெரிவித்து, புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் மனஸ் சுதர்சன் பட்நாயக் என்பவர், மணல் ஓவியம் வரைந்துள்ளார்.
அதில், “மில்லியன் கணக்கான ஆசீர்வாதங்கள் உங்களுடன் உள்ளன. விரைவில் குணமடையுங்கள் “ என்று தெரிவித்துள்ளார்.
பிக் பி என்று அழைக்கப்படும் பச்சன் வெறுமனே ஒரு மிகப்பெரிய வெற்றிகரமான நடிகர் அல்ல. அவர் இந்தியாவின் மிகவும் மதிப்பிற்குரிய நபர்களில் ஒருவர். அவரது முகம் மற்றும் பொலிவு, குரல், ஈர்ப்பு விசையுடன் சொட்டுவது, எல்லா இடங்களிலும் உள்ளன.
மேலும், ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் மனஸ் குமார் என்பவர், அமிதாப் பச்சனுக்கு மணல் அனிமேஷனை உருவாக்கியுள்ளார்.
கொரோனாவை எதிர்த்துப் போராட பிக் பி-ஐ ஊக்குவித்த அவர், புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சனின் உருவத்தை ‘நீங்கள் ஒரு போராளி’ நீங்கள் கொவிட் -19 ஐ வெல்வீர்கள். ” என்ற செய்தியுடன் சித்தரித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM