இந்திய பிரஜைகள் 7 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

Published By: Ponmalar

05 Jul, 2016 | 05:28 PM
image

சட்டவிரோத சிறுநீரக மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் 7 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை இன்று (05) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவினை நீதவான் பிறப்பித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்திய அரசுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும், அதற்கான கால அவகாசம் வேண்டுமென கோரியதற்கு அமையவே சந்தேகநபர்களை  எதிர்வரும் 20 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். 

இதேவேளை, சந்தேகநபர்கள் சார்பில் இன்று சட்டத்தரணிகள் ஆஜராகவில்லை என்பதால் அவர்களுக்கான சட்டத்தரணிகளை பெற்றுக்கொடுக்க, இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு தெரியப்படுத்துமாறு நீதவான் கிஹான் பிலப்பிட்டிய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14