அநுராதபுரம், ராஜாங்கனை பிரதேச செயலர் பிரிவில் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு தபால்மூல வாக்களிப்பு நாளை நாடளாவிய ரீதியில் இடம்பெறவிருந்தது.
இந்நிலையில் கொரோனா சூழ்நிலை காரணமாக ராஜாங்கனை பிரதேச செயலர் பிரிவில் நாளை இடம்பெறவிருந்த தபால்மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அனுராதபுர மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்துள்ளார் .
இந்நிலையில், ராஜாங்கனை பிரதேச செயலர் பிரிவிற்கான தபால்மூல வாக்களிப்பு குறித்த புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு விரைவில் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM