மரண தண்டனை கைதிகள் மூவருக்கு மீண்டும் மரண தண்டனை

Published By: Ponmalar

05 Jul, 2016 | 04:43 PM
image

மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டு அவர்கள் மூவருக்கும் மீண்டும் மரணதண்டனை வழங்கி பாணந்துறை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் சார்பில் பாணந்துறை உயர் நீதிமன்றத்தில் மேன்மறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்றது.

குறித்த மேன்முறையீட்டு மனு தொடர்பான தீர்ப்பு இன்று (05)  அறிவிக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹொரண பகுதியில் வசித்து வந்த சாலிய சகத் ஜயவீர என்ற நபரை 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி வெட்டி கொலை செய்த காரணத்திற்காகவே குறித்த நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50