பிரித்தானியாவிலிருந்து 234 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Published By: Digital Desk 3

11 Jul, 2020 | 01:09 PM
image

கொரோனா பரவல் காரணமாக பிரித்தானியாவில் சிக்கி தவித்த 234 இலங்கையர்கள் இன்று (11.07.2020) நாடு திரும்பினர். 

லண்டனில் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.504 என்ற  விசேட விமானம் மூலம் இன்று சனிக்கிழைமை காலை 8.45 மணிக்கு இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளளார்கள்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பி.சி.ஆர்பரிசோதனைக்கூடத்தின் நடவடிக்கைகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரஷ்யாவில் மொஸ்கோவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களே பி.சி.ஆர் பரிசோதனைக்கூடத்தில் பரிசோதிக்கப்பட்ட முதல் குழுவினராவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04