மன்னாரில் நபர் ஒருவர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில், அவர் கொரோனா பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரின் குடும்பத்தார் உட்பட்ட சிலர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தெரிவித்தார்
இவ் சம்பவம் தொடர்பாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வெலிக்கடைச் சிறைச்சாலையிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அவரின் வீட்டுக்கு திரும்பியிருந்தார்.
அதேவேளையில், வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, தனது வீட்டில் இருந்த இவ் நபரை வியாழக்கிழமை சிறைச்சாலை அதிகாரிகள் கொரோனா பரிசோதனைக்காக மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த இவரின் குடும்பமும் இவர்களுடன் பழகின இரண்டு குடும்பங்கள் உட்பட மொத்தமாக 14 நபர்களை மன்னார் சுகாதார சேவைகள் திணைக்களம் 14 தினங்களுக்கு தனிமைப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM