உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று 11 நாட்களில் ஏழராவது முறையாக ஒரே நாளில் அதிகமானதொற்றாளர்கள் இனங்காப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் உலகளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் 228,102 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஜூலை 4 ஆம் திகதி ஒரே நாளில் தினசரி புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 212,326 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 5,000 இருந்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 12 மில்லியனை கடந்துள்ளது. ஏழு மாதங்களில் 555,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ரொய்டர்ஸ் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM