இந்தியாவில் தமிழகத்தில் பிறந்து 25 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று கொரானாவுக்கு உயிரிழந்துள்ளது.
இந்தக் குழந்தைக்கு ஏற்கனவே 3 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த குறித்த குழந்தை கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி சென்னை எழும்பூரில் உள்ள குழந்தை நல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
பின்பு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. அந்தக் குழந்தை நேற்று வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இதனிடையே, கொரோனாவுக்கு இதுவரை மொத்தமாக தமிழகத்தில் 1,765 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1,169 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 793,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 21,604 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM