போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்!

Published By: Vishnu

10 Jul, 2020 | 08:45 AM
image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் இரண்டு அதிகாரிகளுக்கு சொந்தமான ஏழு வாகனங்கள் பல்லெவெல பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி பொலிஸ் அதிகாரிகளுக்கு சொந்தமான நான்கு லொறிகள், இரண்டு வேன்கள் மற்றும் ஒரு சொகுசு கார் ஆகியவை நேற்று மாலை கம்பஹா, பல்லெவெல பகுதியில் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் அனைத்தும் பல்லெவெல, பந்துரங்கொடை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தன.

கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58