செரி-ஏ கால்பந்தாட்ட லீக் போட்டியில் ரொனால்டோவின் ஜுவென்டஸ் அணியை 4க்கு 2 என்ற கோல் கணக்கில் ஏ.சி. மிலன் அணி வெற்றியீட்டிது.
இத்தாலியின் முதன்மை கால்பந்தாட்ட லீக் போட்டியாக விளங்கும் செரி-ஏ கால்பந்தாட்ட லீக்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஜுவென்டஸ் அணியும் ஏசி மிலன் அணியும் மோதிக்கொண்டன.
போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆரம்பமான சிறிது நேரத்திலேயே, ( 47 ஆவது நிமிடத்தில்) ஜுவென்டஸ் அணியின் ஏட்ரியன் ரேபியோட் முதல் கோலை அடித்தார். இதன் பின்னர் 53 ஆவது நிமிடத்தில் நட்சத்தி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜுவென்ட்ஸ் அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார். இதனால் ய ஜுவென்ஸ் அணி 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் பலமான நிலையில் இருந்தது.
இதனால், ஏசி. மிலன் அணி வீரர்கள் மின்னல் வேக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 62 ஆவது நமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இப்ராஹிமோவிச் அதை கோலாக்கினார். அதன்பின் 66 ஆவது நிமிடத்தில் பிரான்ங் கெஸ்சி கோல் அடித்தார். அடுத்த நிமிடத்தில் ரபேல் லியோ கோல் அடித்தார். ஐந்து நிமிடத்திக்குள் மூன்று கோல்களை அடித்ததால் 3-2 என ஏ.சி. மிலன் முன்னிலைப் பெற்றது. அதன்பின் 80 ஆவது நிமிடத்தில் ஆன்டே ரெபிக் மேலும் ஒரு கோல் அடிக்க ஏ.சி. மிலன் 4-2 என வெற்றியீட்டியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM