பி.சி.ஆர்.சோதனைகளை நடத்த விமான நிலையத்தில் விசேட ஆய்வகம்!

Published By: Vishnu

09 Jul, 2020 | 04:01 PM
image

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். சோதனைகளை நடத்துவதற்கும் முடிவுகளைப் பெறுவதற்குமான புதிய ஆய்வகம் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வகத்தில் தினமும் 500 பயணிகளிடையே பி.சி.ஆர். சோதனைகளை மேற்கொள்ள முடியும்.

சுகாதார அமைச்சினால் வைத்தியசாலைகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பல உபகரணங்களும் புதிய ஆய்வகத்தில் நிறுவப்பட்டுள்ளன. 

தனியார் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைக்கு ரூ .6,000 முதல் ரூ .8,000 வரை செலவாகும், ஆறு மணி நேரத்தில் அறிக்கை வெளியிடப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08