கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். சோதனைகளை நடத்துவதற்கும் முடிவுகளைப் பெறுவதற்குமான புதிய ஆய்வகம் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகத்தில் தினமும் 500 பயணிகளிடையே பி.சி.ஆர். சோதனைகளை மேற்கொள்ள முடியும்.
சுகாதார அமைச்சினால் வைத்தியசாலைகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பல உபகரணங்களும் புதிய ஆய்வகத்தில் நிறுவப்பட்டுள்ளன.
தனியார் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைக்கு ரூ .6,000 முதல் ரூ .8,000 வரை செலவாகும், ஆறு மணி நேரத்தில் அறிக்கை வெளியிடப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM