தனிமையிலிருந்த மூன்று மாத யானைக்குட்டி மீட்பு!

09 Jul, 2020 | 11:43 AM
image

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் தனிமையிலிருந்த யானைக்குட்டி ஒன்றினை பொது மக்களின் தகவலுக்கு அமைய வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் நேற்று இரவு மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியா பூவரசன்குளம் வேலன்குளம் பகுதியில் மூன்று மாதம் நிறைந்த யானைக்குட்டி ஒன்று நேற்று மாலை தாய் யானையின்றி தனிமையில் அப்பகுதியில் இருப்பதை கண்ட பிரதேச வாசிகள் இவ்விடயம் குறித்து பூவரசங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் . 

இதனையடுத்து, பொலிஸார் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுடன்  அங்கு சென்று யானைக்குட்டியை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட யானைகுட்டியை மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் கிரித்தலை யானைகள் சரணாலயத்திற்கு மீட்கப்பட்ட யானைக்குட்டியை கொண்டு செல்லவுள்ளதற்கான நடவடிக்கையினை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30