தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு!

Published By: Vishnu

09 Jul, 2020 | 10:39 AM
image

ஞாயிற்றுக்கிழமை சேவையிலிருந்து விலகுவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 நெருக்கடி மற்றும் பல பிரச்சினைகள் ஜனாதிபதி அறிவித்தபடி எந்தவித சலுகைகளையும் தாம் பெறாதமையினால் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை முதல் சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது காப்பீட்டு கொடுப்பனவுகள் மற்றும் எரிபொருள் மானியம் ஆகியவற்றில் கோரப்பட்ட சலுகைகள் வழங்கப்படவில்லை. இதனால் தனியார் பஸ் உரிமையாளர்கள் தமது சேவையில் தொடர்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53