தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட பெண் உட்பட 7 பேர் கைது

Published By: Ponmalar

05 Jul, 2016 | 11:43 AM
image

வவுனியா - போகஸ்வெவ, நந்திமித்ரகம தொல்பொருள் வனப்பகுதியில் தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட பெண் உட்பட ஏழு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்டு களிமண் கைவினைப்பொருட்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்துவருகின்றமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா, களுத்தறை, வென்னப்புவ மற்றும் இங்கிரிய பகுதியை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14