ஜனாதிபதியின் கிழக்குமாகான தொல்பொருள் அகழ்வு செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் அவர்கள் இந்துக்களின் பாரம்பரிய ஐந்து ஈஸ்வரங்களின் ஒன்றான பாடல் பெற்ற தலமான திருக் கோணேஸ்வரம் இருக்கும் இடம் “கோணவிகாரை” என்றும் “அந்த பகுதியிலே அதற்கான அடையாளங்கள் தொல்பொருள் ஆய்வுகளை தாங்கள் நடத்த வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.
அவருக்கு வரலாறுகள் தெரியாவிட்டால் அதை மீட்டிப்பார்க்க, அல்லது அதை தட்டிக்கேட்க இலங்கையின் ஒவ்வொரு இந்துவுக்கும் உரிமையுள்ளது .
அந்தவகையிலே இன்று இந்து கலாச்சார திணைக்களகத்தின் பணிப்பாளர் திரு. உமாமகேஷ்வரனிடம் இந்த விடையத்தை கண்டித்து மகஜர் ஒன்றை புத்தசாசன இந்து கலாச்சார அமைச்சராக தற்போது இருக்கும் பிரதமர் அவர்களுக்கும் அதன் செயலாளர் அவர்களுக்கும் இந்த விடையத்தை எடுத்துச் சென்று அவரை இலங்கையில் உள்ள அனைத்து இந்துகளிடம் பகிரங்கமாக இதற்கு மன்னிப்பு கேட்குமாறும் இந்துக்களை நித்திக்கவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டோம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM