எமிரேட்ஸிலிருந்து 298 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

Published By: Vishnu

09 Jul, 2020 | 08:33 AM
image

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 298 இலங்கையர்கள் நாட்டுக்கு இன்று வருகை தந்துள்ளனர். 

இலங்கை எயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் -226 என்ற சிறப்பு விமானத்தின் மூலமாகவே இவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இன்று காலை 6.05 மணிக்கு மத்தள சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்தனர்.  

இவ்வாறு வருகை தந்தவர்களுள் 13 குழந்தைகளும் உள்ளடங்குன்றனர்.

மத்தள விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் பி.சி.ஆர். ஆய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04