ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 298 இலங்கையர்கள் நாட்டுக்கு இன்று வருகை தந்துள்ளனர்.
இலங்கை எயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் -226 என்ற சிறப்பு விமானத்தின் மூலமாகவே இவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இன்று காலை 6.05 மணிக்கு மத்தள சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்தனர்.
இவ்வாறு வருகை தந்தவர்களுள் 13 குழந்தைகளும் உள்ளடங்குன்றனர்.
மத்தள விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் பி.சி.ஆர். ஆய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM