நாடளாவிய ரீதியில் சிறைசாலை கைதிகளை பார்வையிட தடை!

08 Jul, 2020 | 10:11 PM
image

(செ.தேன்மொழி)

நாடளாவிய ரீதியில் காணப்படும் சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளை மீள அறிவிக்கும் வரையில் பார்வையிட முடியாது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்தார்.

சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு தடைச் செய்துள்ளமை தொடர்பில் அவரிடம் வினவியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

வெலிக்கடைச் சிறைசாலை கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து வெலிக்கடைச் சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு தடைச்செய்யப்பட்டது.

இந்நிலையில் ஏனைய சிறைச்சாலைகளிலும் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட வாய்ப்பிருப்பதனாலேயே , அனைத்து சிறைசாலைகளிலும் கைதிகளை பார்வையிடுவதற்கு தடைச் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

தற்காலிகமாகவே கைதிகளை பார்வையிட தடைச் செய்யப்பட்டுள்ளதுடன் , சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய உரிய சுகாதார விதிமுறைகளை மேற்கொண்டு விரைவில் கைதிகளை பார்வையிடுவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அதுவரையில் கைதிகளை பார்வையிடுவதற்கு தடைச்செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19