மின்சாரக் கட்டண சிக்கல் ; விசாரணை அறிக்கை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு!

Published By: Vishnu

08 Jul, 2020 | 09:24 AM
image

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சாரக் கட்டணங்களை செலுத்துவது தொடர்பான கவலைகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் பூட்டுதல் காலத்தில் மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் மின்சாரக் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான பல விவரங்கள் அறிக்கையில் உள்ளதுடன், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் அமைச்சரவையின் நிலைப்பாட்டின் அடிப்படையில் செலுத்தப்படும் என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்த குழு நேற்றைய தினம் மின் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு தனது இறுதி அறிக்கையை நேற்று சமர்ப்பித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08