மின்சாரக் கட்டண சிக்கல் ; விசாரணை அறிக்கை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு!

Published By: Vishnu

08 Jul, 2020 | 09:24 AM
image

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சாரக் கட்டணங்களை செலுத்துவது தொடர்பான கவலைகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் பூட்டுதல் காலத்தில் மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் மின்சாரக் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான பல விவரங்கள் அறிக்கையில் உள்ளதுடன், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் அமைச்சரவையின் நிலைப்பாட்டின் அடிப்படையில் செலுத்தப்படும் என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்த குழு நேற்றைய தினம் மின் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு தனது இறுதி அறிக்கையை நேற்று சமர்ப்பித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28