ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இம்மாதம் 20ஆம் திகதியன்று திருகோணமலை மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளரும் மூதூர் தொகுதி அமைப்பாளருமான எம்.எஸ்.உவைஸ் தெரிவித்தார்.
அன்றைய தினம் கிண்ணியா திருகோணமலை கந்தளாய் ஆகிய பிரதேசங்களில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்போது கல்வி, சுகாதாரம், காணி, மீள்குடியேற்றம் அபிவிருத்தி, உட்கட்டமைப்பு மக்களின் வாழ்வாதாரம் சம்மந்தமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கிடைக்குமென்றும் உவைஸ் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM