சீனாவில் வீதியை விட்டு விலகி பஸ் நீர்த்தேக்கத்திற்குள் கவிழ்ந்து விபத்து!

Published By: Vishnu

07 Jul, 2020 | 03:57 PM
image

சீனாவில் இன்றைய தினம் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி, அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தென் மேற்கு சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் உள்ள அன்ஷுன் நரில் உள்ள ஹாங்ஷான் நீர்த்தேக்கத்திலேயே குறித்த பஸ் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 18 பேரும் மீட்க்கப்பட்ட அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுள் இருவர் உயிரிழந்தும் உள்ளனர்.

மீட்புப் படையினரால் விபத்துக்குள்ளான பஸ்ஸும் நீர்த்தேக்கத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை சீனாவின் தேசிய கல்லூரி நுழைவுத் தேர்வு தொடங்கியதால் பஸ்ஸில் அதிகளவான மாணவர்கள் இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் வெளியாகவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17