கொரோனா அச்சம்: மட்டு. மாவட்டத்தில் 22 வாக்கெண்ணும் நிலையங்கள் அதிகரிப்பு

Published By: J.G.Stephan

07 Jul, 2020 | 03:13 PM
image

எதிர்வரும்  ஆகஸ்ட்  5ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 வாக்கெண்ணும் நிலையங்கள் அதிகரித்துள்ளதாக மாவட்ட தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதே நேரம் முதன்முறையாக இரு இடங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

வழமையாக இம்மாவட்டத்தில் 38 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வந்தன. இம்முறை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவும் சுகாதார நடைமுறைகளைப் பேணுவதாலும் 60 வாக்கொண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

கல்குடா, பட்டிருப்பு தொகுதிகளின் வாக்குகளும் தபால் மூல வாக்குகளும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியிலும், மட்டக்களப்பு தொகுதிக்கான வாக்குகள் மகாஜனாக் கல்லூரியிலும் எண்ணப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் 409808 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19