சட்ட அறிவுறுத்தல்களை மீறி  மண் அகழ்வில் ஈடுபட்ட   ஒருவர் கைது

Published By: Digital Desk 4

07 Jul, 2020 | 12:19 PM
image

மட்டக்களப்பு -  வவுணதீவு பொலிஸ் பிரிவில்  மண் ஏற்றுவதற்காக அனுமதிப் பத்திரம் இருந்தும் சட்ட அறிவுறுத்தல்களை  மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட  உழவு இயந்திரத்துடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள  இலுப்படிச்சேனை - காலபோட்டமடு பிரதேசத்தை அண்டிய பகுதியில்  வவுணதீவு பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் சஜித் ரத்னாயக்க  தலைமையிலான பொலிஸாரினால் இந்த நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட  உழவு இயந்திரத்தையும் சந்தேக நபரையும் சட்ட நடவடிக்கையின் பொருட்டு இன்று செவ்வாய்கிழமை (07ம் திகதி) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிககைகளை மேற்கொண்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் சஜித் ரத்னாயக்க   தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53