மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவில் மண் ஏற்றுவதற்காக அனுமதிப் பத்திரம் இருந்தும் சட்ட அறிவுறுத்தல்களை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்துடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள இலுப்படிச்சேனை - காலபோட்டமடு பிரதேசத்தை அண்டிய பகுதியில் வவுணதீவு பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் சஜித் ரத்னாயக்க தலைமையிலான பொலிஸாரினால் இந்த நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்தையும் சந்தேக நபரையும் சட்ட நடவடிக்கையின் பொருட்டு இன்று செவ்வாய்கிழமை (07ம் திகதி) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிககைகளை மேற்கொண்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் சஜித் ரத்னாயக்க தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM