சுயாதீனமாக  செயற்படுவேன் : இந்திரஜித்  குமாரசுவாமி

Published By: MD.Lucias

05 Jul, 2016 | 08:45 AM
image

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் எனக்கு தெளிவுபடுத்தினார். அதற்கேற்பவே எனது செயற்பாடுகளும் தொடரும். நான் பெற்றுள்ள அனுபவத்தைக் கொண்டு பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உங்களது ஒத்துழைப்பினை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்திருக்கிறார். 

  மத்திய வங்கியில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் உத்தியோகஸ்தர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இந்திரஜித் குமாரசுவாமி மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

இந்த விடயம் தொடர்பில் நான் எமது தலைவர்களுடன் உரையாடியிருக்கின்றேன். மத்திய வங்கியானது அதன் செயற்பாடுளில் சுயாதீனமான முறையில் செயற்படும். மத்திய வங்கிக்கு பாரிய பொறுப்புகள் காணப்படுகின்றன.  கொள்கைகள்  நிறுத்தப்பட்டு பின்னர் ஆரம்பிக்கப்படுவது தொடர்பான செயற்பாடுகளிலிருந்து வெ ளியே வரவேண்டும். மத்திய வங்கியை நம்பியே நாட்டின் பொருளாதாரம் தங்கியிருக்கின்றது. எனவே அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நாம் செயற்பட வேண்டும். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் எனக்கு தெ ளிவுபடுத்தினார். அதற்கேற்பவே எனது செயற்பாடுகளும் தொடரும். நான் பெற்றுள்ள அனுபவத்தைக் கொண்டு பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உங்களது ஒத்துழைப்பினை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38