இலங்கை கோள் மண்டலம் மீண்டும் திறக்கப்பட்டது!

Published By: Vishnu

07 Jul, 2020 | 09:09 AM
image

தற்காலிமாக பொது மக்களின் பார்வைக்காக மூடப்பட்டிருந்த இலங்கை கோள் மண்டலம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இலங்கை கோள் மண்டலய பணிப்பாளர் கே.அருணு பிரபா பெரேரா கூறுகையில், 

கோள் மண்டல வளாகத்தில் சமூக தொலைவு பராமரிக்கப்படும், அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 17 ஆம் திகதி கோள் மண்டலம் மூடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28