தரமற்ற பொலிதீன்கள் பயன்படுத்துவோரை அடையாளம் காணும் சோதனை ஆரம்பம்!

Published By: Vishnu

06 Jul, 2020 | 06:28 PM
image

தரமற்ற பொலிதீன் வகைகளை பயன்படுத்துபவர்களை அடையாளம் காணும் சோதனைகள் ஜூலை மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த பூட்டல் நடவடிக்கைகள் காரணமாக குறித்த சோதனை நடவடிக்கைகளானது நிறுத்தப்பட்டிருந்தது. 

இந் நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் கடந்த வாரத்தில் ஒரு சீரற்ற பரிசோதனையில், தரமற்ற பொலித்தீன் மற்றும் lunch sheets சமூகத்தில் பயன்பாட்டில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படியே, ஜூலை மாதத்தில் தொடர் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47