கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் கலரிக்குள் செல்வதற்கு இன்று (06.07.2020) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பினை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்று முதல் பயணி ஒருவர், ஐவரை பார்வையாளர்கள் கலரிக்குள் அழைத்து வர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரொனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பார்வையாளர் கலரி மூன்று மாதகாலம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM