ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சிறைச்சாலையொன்றில் 31 கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த சிறைச்சாலையில் உள்ள 18 முதல் 22 வயதுக்குட்பட்ட 600 கைதிகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகளில் 31 பேர் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறைச்சாலை ஊழியர்களிடமிருந்து வைரஸ் தொற்று இவ்வாறு கைதிகளுக்கு பரவியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை ஈராக்கிய மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரி அலி அல்-பயாதி, கைதிகள் மற்றும் பணியாளர்களிடையே வைரஸ் தொற்றுநோய்களைப் பதிவுசெய்த பின்னர் சிறைச்சாலை வளாகத்துக்குள் சுகாதார நிலைமைகள் மோசமடைந்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளார்.
ஈராக்கில் தற்போது 60,479 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 2,473 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM