மேல் மாகாணத்தில் 24 மணி நேரத்தில் ஒன்பது பெண்கள் உட்பட 57 பேர் கைது!

Published By: Vishnu

06 Jul, 2020 | 10:38 AM
image

மேல் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 110 மில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டில் ஒன்பது பெண்கள் உட்பட 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நிதி மோசடிகளில் ஈடுபட்டது, ஆவணங்களை மோசடி செய்தல், மற்றவர்களிடையே சட்டப்பூர்வமாக ஒப்பந்தங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 13 நபர்களும் உள்ளடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32