கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆபிரிக்க கண்டத்தின் பல நாடுகளில் சிக்கித் தவித்த 230 இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
எத்தியோப்பியாவிலிருந்து ஒரு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யுஎல் -1710 என்ற ஒரு சிறப்பு விமானத்தினூடாக அவர்கள் இன்று அதிகாலை 3.50 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் பின்னர் பி.சி.ஆர். சோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM