மத்திய வங்கி ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிதி நிறுவனம் தொடர்பான அறிக்கை!

Published By: Vishnu

07 Jul, 2020 | 09:49 AM
image

நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை நிறுவனங்களில் உள்ள முரண்பாடுகள் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட குழு தொகுத்த இறுதி அறிக்கை ஜூலை 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கை ஜூலை முதலாம் திகதி சமர்ப்பிக்கப்பட இருந்தது.

எவ்வாறாயினும், இது தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்க காலக்கெடு வழங்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து அளிக்கப்பட்ட முறைப்பாடுகள் காரணமாக இறுதி அறிக்கையின் தொகுப்பு தாமதமானது.

நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை நிறுவனங்களில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட குழுவுக்கு 250 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46