கொரோனா தொற்றுக்காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன.
இந்நிலையில், பஹ்ரேனில் இருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் குறித்த 290 இலங்கையர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்பிய 290 பேருக்கும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM