சர்வதேச சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு அடிபணியாத ஜனாதிபதி

Published By: Robert

04 Jul, 2016 | 03:08 PM
image

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அழுத்தங்களை பொருட்படுத்தாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கிக்கு சிறந்த ஆளுனரை நியமித்துள்ளார். எனவே பிரதமருக்கும் சர்வதேச சக்திகளின் சூழ்ச்சிகளுக்கும் அடிபணியாத ஜனாதிபதியின் அரசியல் போக்கு வரவேற்கதக்கது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் எமது நாட்டின் மீது தொடுக்கப்பட்ட அழுத்தங்களிலும் மாற்றம் இல்லை. மாறாக அந்த அழுத்தங்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொரல்லை என்.எம்.பேரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற சோசலிஷ மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01