( சசி)
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் காணமல்போன இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படடுவருகின்றன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு கூழாவடியை சேர்ந்த த.கிஷோர் என்ற 19வயது இளைஞனின் துவிச்சக்கர வண்டி கல்லடி பழைய பாலத்திற்கு அருகில் இருந்ததைக்கண்டு பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதனடிப்படையில் குறித்த இளைஞன் கல்லடி பாலத்தில் இருந்து கடலுக்குள் குதித்திருக்கலாம் என்ற அடிப்படையில் குறித்த இளைஞரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கடற்படையின் சுழியோடிகள் கொண்ட குழுவினரும் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும் இணைந்து இந்த தேடுதல் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதுவரையில் சடலம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM